கரபந்தாட்டத்தில் விபுலானந்தா முதலிடம்.



காரைதீவு நிருபர் சகா-
ல்முனை வலய மட்டத்திற்கு இடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பெருவிளையாட்டுகளில் ஒன்றான
கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சம்பியனாக தெரிவு செய்யப்பட் டுள்ளது.
அதிபர் ம.சுந்தரநாதன் அணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :