டாக்டர் இரா.முரளீஸ்வரனின் நூல் அன்பளிப்பு



ல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கவிஞர் டாக்டர் இரா. முரளீஸ்வரன எழுதிய "என் மருத்துவமனை நாட்கள்" என்ற அமேரிக்காவின் உலக தமிழ் பல்கலைக்கழக விருது பெற்ற முதல் கவிதைத் தொகுதி நூல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் பிரபல சமூக சேவையாளருமான சந்திரசேகரம் ராஜன் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது அதன் பொழுது எழுத்தாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் திருமதி சுஜி ராஜன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

படங்கள் காரைதீவு நிருபர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :