இலங்கையில் தற்பொழுதுநிலவும் பொருளாதார நெருக்கடியில் எரிபொருள் நெறுக்கடியினால் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பாரிய இன்னல்களை எதிா்நேக்குகின்றனா். இச் சா்ந்தா்ப்பத்தில் நமது நாட்டில் பண்டைய கால முறைப்படி யாழ்ப்பான மாவட்டத்தில் குதிரை வண்டி போக்குவரத்து முறைறை ஒன்றைநேற்று 27.ஆம் திகதி ஒர் இளைஞா் அறிமுகப்படுத்தினாா் அவா் யாழ் நகர எல்லைக்குள்பிரயாணிகளை ஏற்றி இறக்குவதையும் காணக்கூடியதாக இருந்தது.
இதே போன்று மூதுாரைச் சோ்ந்த இஹ்சான் எனும் இளைஞனும் துவிச்சக்கரவண்டி ஒன்றை தயாா்படுத்தி உள்ளாா். இந்தியாவில் நடைமுறையில் உள்ள துவிச்சக்கர வண்டி மனித வலு றிக்சா போக்குவரத்து முறையை செயற்படுத்தி அதனை மூதுாா் பிரதேசங்களுக்குள் பாடசாலை மற்றும் வைத்தியசாலையிற்கு பிரயாணிகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.
0 comments :
Post a Comment