நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட நில அளவை அத்திபட்சகர் எம். ரீ. எம். ரபீக் அவர்கள் இன்று சிங்கப்பூர் பயணமகிறார்.



யாக்கூப் பஹாத்-
க்கிய நாடுகள் சபையினால் காணி நிர்வாகமும் புவிசார் தகவல் முகாமைத்துவமும் என்கின்ற தொனிப் பொருளில் நடத்தப்படுகின்ற சர்வதேச மாநாட்டில் எமது நாட்டின் சார்பாக கலந்து கொள்வதற்காக நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட நில அளவை அத்திபட்சகர் எம். ரீ. எம். ரபீக் அவர்கள் இன்று 2022.05.14 சிங்கப்பூர் பயணமகிறார்.
சுமார் ஒரு வார காலம் நடைபெறும் இந்த மாநாட்டில் எமது நாட்டின் காணி நிர்வாகமும் புவிசார் தகவல் முகாமைத்துவமும் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் அது சம்பந்தமாக உரையையும் நிகழ்த்த உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :