வெள்ளவத்தை சைவ மங்கையா் வித்தியாலயத்தின் மாணவத்தலைவிகள் தினம்


அஷ்ரப் ஏ சமத்-
வெள்ளவத்தை சைவ மங்கையா் வித்தியாலயத்தின் மாணவிகள் தலைவிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாணவத்தலைவிகள் தினம் ' hope' கல்லுாாி மண்டபத்தில் மாணவத் தலைவி நீலாதக்சி பிரியாதக்ஸன் தலைமையில் (05) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை கிறிக்கற் கழகத்தின் முன்னாள் தலைவா் அரவிந்த டி சில்வா கலந்து கொண்டாா். கௌரவ அதிதியாக சிறைச்சாலைகள் , புனருத்தாபன அமைச்சின் மேலதிகச் செயலாளா் ரஞ்சனி நடராஜாப்பிள்ளை , கல்லுாாி அதிபா் அருந்ததி ராஜவிஜயன், கல்லுாாியின் முகாமைத்துவ முகாமையாளா் மாலா சபாரத்திணம் மற்றும் ஆசிரியைகள் ஏனைய பாடசாலைகளின் மாணவத்தலைவிகள் குழாமும் கலந்து கொண்டனா்.

.இந் நிகழ்வில் மாணவிகளது சமூக நல உதவித் திட்டங்கள், ஹோப் எனும் ஆங்கில சஞ்சிகை வெளியீடு, இயற்கை புகைப்படப் போட்டி நிகழ்வுகள். பரதநாட்டியம்.இசை ,பாடல்கள் , ஏனைய பாடசாலைகளுக்கிடையே நடாத்திய சமூக நாடகங்கள், குருந்திறைப்படம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவத் தலைவிகளுக்கு அதிதிகளினால் பரிசும் வழங்கப்பட்டது. அத்துடன் மாணவத் தலைவிகள் தலைமைத்துவத்தினை எவ்வாறு நிர்வகித்தல், ஒழுக்கம், விளையாட்டு, கல்வி சமூக சேவை போன்ற தலைப்பில் பிரதம அதிதி அரவிந்த டி சில்வா அங்கு உரையாற்றினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :