சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்



எம்.என்.எம்.அப்ராஸ்-
ம்பாரை மாவட்டம்,கல்முனை-14 நகரமண்டப வீதியைச் சேர்ந்த மீராசாஹிபு சலீம் அவர்கள் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.முகம்மட் றியாழ் முன்னிலையில் சமாதான நீதவானாக நேற்று (23/03/2022) சத்தியப்பிரமானம் செய்து கொண்டார் .

தற்போது கல்முனை மாநகரசபையில் வருமான பரிசோதகராக கடமையாற்றும் இவர் கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலயம்,கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை என்பனவற்றின் பழைய மாணவரும் ,சிறந்த சமூக சேவையாளருமான இவர் மர்ஹும் என்.மீராசாஹிபு எம்.இளையபிள்ளை ஆகியோரின் புதவல்வரும் ஆவார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :