சாய்ந்தமருதில் இருந்து இருவர் புதிதாக சமாதான நீதவான்களாக நியமனம்..!



றொஸான் முஹம்மட்-
சாய்ந்தமருதைச் சேர்ந்த சாதிக் ஜமால்டீன், சுபைதீன் நெளபர் ஆகியோர் சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜனாப் AM.முஹம்மட் றியால் முன்னிலையில் 15,செப்டம்பர்,2021 அன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட சுபைதீன் நெளபர் அவர்கள் ஒரு பட்டதாரியாக திகழ்வதுடன், சாதிக் ஜமால்டீன் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி அரசியல் செயற்பாட்டாளராக செயல்படுவதுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :