கல்முனையில் கனரக வாகனம் விபத்து வர்த்தக நிலையம் பலத்த சேதம் !



எம். என். எம். அப்ராஸ்-
ல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்த கனரகவாகன மொன்று வீதியை விட்டு விலகி இன்று (17)அதிகாலை விபத்துக்குள்ளாகியது.
கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அருகாமையில் இவ் விபத்து இடம்பெற்றது .
குறித்த பிரதான வீதியின் அருகில் காணப்பட்ட மின் கம்பத்தில் கன ரகவாகனம் மோதி மின் கம்பம் சேதமடைந்ததுடன் மேலும் இதன் அருகில் காணப்பட்ட தனியார் வர்தக நிலையமொன்றில் மோதியதுடன் வர்தக நிலையத்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது இவ் விபத்து குறித்து கல்முனை பொலிஸார் விசாணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :