நாகசதுர்த்தியில் நாககாளியம்பாள் ஆலயத்தில் யாகபூஜை!





வி.ரி.சகாதேவராஜா-
நாகசதுர்த்தி தினத்தையொட்டி பனங்காடு நாககாளிஅம்பாள் ஆலயத்தில் மாபெரும் யாகபூஜை நேற்று நடாத்தப்பட்டது.

நாட்டில் கொரோனா தீநுண்மியின் தாக்கம் அகலவேண்டும்இக்கொடியநோயிலிருந்து நாட்டு மக்கள் முற்றுமுழுதாக விடுபடவேண்டும் எனக்கோரி தவிசாளர் ஜெயசிறிலின் நலன்வேண்டியும் அருளாசிவேண்டி இவ்வயாகம் சமுசசெயற்பாட்டாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் குடும்பத்தினரால் நடாத்தப்பட்டது.

ஆலய பிரதமபூசகர் நடராஜா நாகராஜா இவ்யாகபூஜையை தலைமைதாங்கி சிறப்புறநடாத்தினார்.

ஆலையடிவேம்புப்பிரதேசத்திலுள்ள இவ்வாலயத்தின் ஆலயத்தலைவர் கே.நடராஜாவின் முன்னிலையில் யாகம் நடைபெற்றது.

சுகாதாரமுறைப்படி குறைந்த பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :