நேர்முகப்பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு



குடும்ப சுகாதார சேவை அலுவலர் பதவிக்காக பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை, கொவிட் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நேர்முகப்பரீட்சை, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நேர்முகப்பரீட்சை, எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் குருநாகல் மற்றும் பதுளை தாதியர் கல்லூரிகளிலும், கொழும்பு சுகாதார அமைச்சிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :