தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ்,கலை கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் பாஸில் மற்றும் கிழக்கு இளைஞர் அமைப்பினருக்குமிடையில் சந்திப்பு



எஸ்.அஷ்ரப்கான்-
லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் அப்பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் ஆகியோரை கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஸ் றகுமத்துல்லாஹ் உள்ளிட்ட குழுவினர் இன்று (19) சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, பேராசிரியர் எம்.எம்.பாஸில் மற்றும் உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் ஆகியோருக்கு இவ்வமைப்பினரால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அமைப்பின் பிரதித் தலைவர் எஸ்.எம்.சம்ஷித், தேசிய அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர், கணக்கு பரிசோதகர் ஆர்.எம்.தன்சீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :