மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்கள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் முன்டியடிப்பு



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொரோனா நோய் காரணமாக அரசாங்கம் இன்றிரவு முதல் எதிர் வரும் 30ஆம் திகதிவரை மீண்டும் நாட்டை முடக்குவதற்கு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்கள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முந்தியடித்துக் கொண்டு நீண்ட வரிகைளில் நின்று இன்று மாலை பொருட்களைக் கொள்வனவு செய்ததைக் காண முடிந்தது.
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக தலை நகரில் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகனங்கள் நீண்ட நேரமாக நீண்ட தூரம்வரை காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற வாசகங்களும் தொங்கவிடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்து.இதனால் மக்கள் பல அசௌகரியங்களுக்கும் உள்ளானார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :