நஞ்சற்ற உணவினை வழங்கும் நோக்கில் கிண்ணியா பிரேதச சபையினால் சேதன பசளை தயாரிக்கும் நிகழ்வு



எம்.ஏ.முகமட்-
னாதிபதியின் எண்ணக் கருத் திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவினை வழங்கும் நோக்கில் கிண்ணியா பிரேதச சபையின் வழிகாட்டலில் சேதன பசளை தயாரிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை அரை ஏக்கர் கழிவு அகற்றல் நிலையத்தில் பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் நடை பெற்றது

சேதனப் பசளை தயாரிப்பது சம்மந்தமாக. விவசாய போதனாசிரியர் நிஹாஸ் இதன் போது விளக்கமளித்தார்.

இச் சேதனப் பசளை தயாரிக்கப் பட்டு விவசாயம் செய்வோருக்கு விற்பனை செய்யப் படவுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் இதன் போது தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார்,உப தவிசாளர் ஏ.எச் .எம். பாசித், செயலாளர் எஸ். அஸ்வத்கான்,உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.அனஸ் மற்றும் விவசாய போதனாசிரியர் நிஹாஸ்ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :