ரெக்டோ நிறுவனத்தினால் கங்கதலாவ ஊடகவியலாளர் சங்கத்தினருக்கு கொவிட் 19 கொரோனா உபகரணங்கள் வழங்கி வைப்பு.



எப்.முபாரக் -
கிராமிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கல்வி அபிவிருத்தி(ரெக்டோ) அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கங்கதலாவ ஊடகவியலாளர் சங்கத்தினருக்கு கொவிட் 19 கொரோனா உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ரெக்டோ அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜே.எம்.அஸார் அவர்களின் ஏற்பாட்டில் இன்று(3) கொவிட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கங்கதலாவ ஊடக அமைப்பினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய ரெக்டோ அமைப்பினால் வழங்கப்பட்டன.
இதில் பத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு கொவிட் உபகரணங்களை பெற்றுக்கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :