மாளிகாவத்தை பி தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் 73வது சுதந்திர தின நிகழ்வு



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லங்கையின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாளிகாவத்தை பி தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் நிருவாக சபை சங்கத்தினால் சுதந்திரதின நிகழ்வு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.

சங்கத்தின் தலைவர் ரிபாஷ் மற்றும் வசந்தி கல்டேரா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரஜா பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயசிங்க வீரக்கோன் கலந்து கொண்டதுடன் தேசியக் கொடியையும் ஏற்றி வைத்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :