73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் மாபெரும் இரத்த தான நிகழ்வு



ஐ.எல்.எம் நாஸிம்-
லங்கை திரு நாட்டின் 73வது சுதந்திரதினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் சம்மாந்துறை பிராந்திய தன்னார்வத்தொண்டர்களின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு (4) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.ஆசாத் அவர்கள் வைத்தியசாலை உயர் அதிகாரிகள் ,ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் அம்பாரை மாவட்ட முகாமையாரும் ,மாவட்ட இணைப்பாளர் மற்றும் பொது மக்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :