யாக்கூப் பஹாத்-
நிந்தவூர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நிந்தவூர் பிரதேச செயலாளர் அன்சார் அவர்களின் தலைமையில் கலாச்சார அதிகார சபை மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய கலை இலக்கிய விழா இன்றைய தினம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலைஇலக்கிய அதிகாரி சுதசன் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் ஒய்வு பெற்ற அதிபர் s அகமட் sir கலைஇலக்கிய உப தலை ஜாபிர் Dr கழந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் கலை இலக்கிய போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழும் கெளரவிப்பும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment