மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார் !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலைய முன்னாள் கல்விப் பணிப்பாளர் சாய்ந்தமருதை சேர்ந்த மணிப்புலவர் மருதூர் ஏ மஜிட் அவர்கள் தனது 80 வயதில் காலமானார்.(இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிவூன்)
நீண்ட கால இலக்கியப் பயணத்கொண்ட இவர் இதுவரை 18 இலக்கிய தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :