மக்கள் வாழும் பகுதியில் வியாழக்கிழமை (3) இரவு சருகுப்புலி உள் நுழைந்து கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடியுள்ளது.
இதனை அறிந்த பொதுமக்கள் சிலர் குறித்த சருகுப்புலியை பிடித்துள்ளதுடன் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளனர்.
Reviewed by
importmirror
on
12/04/2020 10:12:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment