கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ரிஸ்லி முஸ்தபா நியமனம்.

எம்.என்.எம்.அப்ராஸ்-

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக கடந்த நாடளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட றிஸ்லி முஸ்தபா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தினை கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் அவர்கள் இன்று (17) ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்கள்.

இவர் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபா அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :