கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதிகளில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்தை சேர்ந்த கைதி ஒருவர் தம்பிச் சென்ற நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஐவர் நேற்று இரவு தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
இதன்போது ஒரு கைதி உயிரிழந்ததாக தெரிவித்த சிறைச்சாலை தலைமையகம் எவ்வாறு அவர் பலியானார் என்பது பற்றி தெளிவுபடுதவில்லை.

0 comments :
Post a Comment