காங்கேசன்துறை இரு கடற்படை சிப்பாய்களுக்கும் கொரோனா


M.I.இர்ஷாத்-

டற்படையை சேர்ந்த இரண்டு சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடமையில் இருந்த சிப்பாய்களே இவ்வாறு தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் விடுமுறை பெற்று மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளனர்.

அதன் பின் இன்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்றினால் படையினர் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.






ReplyForward
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :