M.I.இர்ஷாத்-
கடற்படையை சேர்ந்த இரண்டு சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடமையில் இருந்த சிப்பாய்களே இவ்வாறு தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் விடுமுறை பெற்று மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளனர்.
அதன் பின் இன்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்றினால் படையினர் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ReplyForward
0 comments :
Post a Comment