இன்று சர்வதேசசிறுவர்தினம்:.நாட்டில் நிலவிய கொரோனா அச்சம் நீங்கி மக்களும்பாடசாலைகளும்இயல்புநிலைக்குபடிப்படியாகத்திரும்பிக்கொண்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைவாக குறித்தஒரு பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் அதுவும் ஆரம்பவகுப்பு மாணவர்கள் இன்னமும் முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து தினமும் பாடசாலைக்குவருவது பலரையும் பிரமிக்கவைத்துள்ளது.
ஆம் சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளிஅன்னமலை மகாவித்தியாலயத்தின் தரம் 2வகுப்பு மாணவர்களே இவ்விதம் தினமும் மாஸ்க்குடன் அழகாகக்காட்சியளிக்கின்றனர். அவர்களை இங்கு காணலாம்.
0 comments :
Post a Comment