இன்று சர்வதேசசிறுவர்தினம்:மாஸ்க்குடன் மாணவர்கள்: பின்தங்கியபிரதேச மாணவர்களின் முன்மாதிரி!


ன்று சர்வதேசசிறுவர்தினம்:.நாட்டில் நிலவிய கொரோனா அச்சம் நீங்கி மக்களும்பாடசாலைகளும்இயல்புநிலைக்குபடிப்படியாகத்திரும்பிக்கொண்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைவாக குறித்தஒரு பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் அதுவும் ஆரம்பவகுப்பு மாணவர்கள் இன்னமும் முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து தினமும் பாடசாலைக்குவருவது பலரையும் பிரமிக்கவைத்துள்ளது.

ஆம் சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளிஅன்னமலை மகாவித்தியாலயத்தின் தரம் 2வகுப்பு மாணவர்களே இவ்விதம் தினமும் மாஸ்க்குடன் அழகாகக்காட்சியளிக்கின்றனர். அவர்களை இங்கு காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :