நாடு முழுவதிலும் 8000 பேர் தனிமைப்படுத்தலில்!


J.f.காமிலா பேகம்-

நாடளாவிய ரீதியில் 8000 பேர் சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுசுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவர்களில் மினுவங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களில் 6000 பேர் உள்ளடங்கியிருப்பதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான மஹேந்திர பாரசூரிய குறிப்பிட்டார்.

இதேவேளை மினுவங்கொடை கொரோனா கொத்தனியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1053ஆக அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4488ஆகவும் உயர்வடைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :