பொறளையில் 4 கொரோனா நோயாளர்கள்-மூடப்பட்டது வீதி




J.f.காமிலா பேகம்-

கொழும்பு – பொறளை லெஸ்லி ரணகல மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்தே குறித்த வீதியை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

மேலும் அந்த நோயாளர்கள் நெருக்கமாக இருந்தவர்கள் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :