J.f.காமிலா பேகம்-
கொழும்பு – பொறளை லெஸ்லி ரணகல மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே குறித்த வீதியை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
மேலும் அந்த நோயாளர்கள் நெருக்கமாக இருந்தவர்கள் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
0 comments :
Post a Comment