காலியில் 16 பிக்குகள் தனிமைப்படுத்தலில்..

J.f.காமிலா -

காலி – அஹங்கம பிரதேசத்திலுள்ள விகாரையின் 16 பிக்குகள் கொரோனா சந்தேகத்தினால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் அண்மையில் மினுவங்கொட பிரதேசத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின் மினுவங்கொட கொரோனா பரவல் ஏற்பட்டதினால் விகாரையிலுள்ள அனைத்து பிக்குமார்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஹபராதுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பமோத சிறிவர்தன கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :