M.I.இர்ஷாத்-கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சீஷேல்ஸ் நாட்டில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்து 170 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சீஷேல்ஸ் நாட்டில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-708 எனும் விமானம் ஊடாக குறித்த இலங்கையர்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment