ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரணிலின் மைத்துனரா?

J.f.காமிலா பேகம்-

க்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை கூடிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில், பிரதித் தலைவர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முன்னால் அமைச்சருக்கு முன்னால் ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தனவிற்கும் இடையில் தலைமை பொறுப்பு யாருக்கு ?என ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
இதன் போது ரவி கருணாநாயக்கற்கு 10 வாக்குகளும் ருவன் விஜேவர்தனவுக்கு 28 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.

இதன்போதே பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவாகியிருக்கின்றார்.

இவர் ரணிலின் நெருங்கிய உறவுமுறையாவார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ரணில் விக்ரமசிங்ஹ தலைமை பொறுப்பில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :