03 மாகாண சபைகள்தானா? ஜீ.எல். பீரிஸ் அளித்த பதில்



M.I.இர்ஷாத்-
ண்டைய காலத்தைப் போல றுருண, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மாகாணங்களை மையப்படுத்தி 03 மாகாண சபைகளை மாத்திரம் கொண்டிருக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்து அரசாங்கம் இறுதிமுடிவு இன்னும் எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை பகல் நடந்த ஊடக சந்திப்பில் பேசிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு பேசிய அவர், ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் றுருண, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் உருவாக்கி முன்னெடுத்துச் செல்லலாம் என்று இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர முன்வைத்த யோசனை குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறது என்று குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :