பெரும் நெருக்கடியில் ஐ.தே.க-பதவியிலிருந்து பலர் இராஜினாமா?


J.f.காமிலா பேகம்-
க்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் எந்தவொரு ஆசனத்தையும் வெற்றிகொள்ள முடியாமற் போயுள்ள நிலையில் கட்சிக்குள் தற்சமயம் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி மூத்த உறுப்பினர்கள் அவசர சந்திப்புக்களையும் நடத்தியிருப்பதாக தகவல் கூறுகிறது.
இந்நிலையில், கட்சியின் உயர் பதவிகளை வகித்தவர்கள் இராஜினாமா செய்யவும் தீர்மானித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் கட்சியில் அவசர மறுசீரமைப்பிற்கும் ரணில் தயாராகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :