காமிலா பேகம்-
மாகாண.. சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் மாதத்திற்கு முன் இந்த தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்கனவே உத்தேசித்திருந்தது.
இருப்பினும் சாதாரண தர பரீட்சை டிசம்பரில் நடத்த இருப்பதால், ஜனவரி மாதம் இத்தேர்தலை நடத்த அரச உயர்பீடம் தீர்மானித்துள்ளது என்று நம்பகரமாக தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment