நாங்கள் ஏன் சிங்கள மக்களுக்கு வாக்களிக்க முடியாது -உலமா கட்சித்தலைவர் கேள்வி



முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு சிங்கள மக்கள் அதிகம் வாக்களித்தார்கள்.
ஆனால் நாங்கள் ஏன் சிங்கள மக்களுக்கு வாக்களிக்க முடியாது என கேள்வி எழுப்புகிறார்.

உலமா கட்சியின் தலைவரும் வேட்பாளருமான முபாரக் அப்துல் மஜீத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்......

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு சிங்கள மக்கள் அதிகம் வாக்களித்தார்கள்.
ஆனால் நாங்கள் ஏன்சிங்கள மக்களுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்தி அவர்களுடைய அதிகாரத்தின் மூலமாக எங்களுடைய மக்களுக்கு சேவை செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்பதுடன் அனைத்து இனவாதத்தையும் இந்த நாட்டிலிருந்து களைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :