நாட்டுக்கு வந்துள்ள வெட்டுக்கிளியை விரட்ட ஆயத்தமான ஆளுநர் முஸ்ஸம்மில்.

ந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி மாவத்தகமவுக்கு படையெடுத்துள்ளதால் பயிர்களைப் பாதுகாப்பதற்காக உயர்ந்த பூச்சி நாசினிகள், இரசாயனங்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார்.

வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ள மாவத்தகம பிரதே சத்திலுள்ள கட்டுப்பிட்டிய எட்வட் தோட்டத்திற்கு நேற்று (02) விஜயம் செய்த வடமேல் மாகாண ஆளுநர் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வாழைமரம் மற்றும் தெங்கு பயிர்ச் செய்கைகளை நேரடியாகப் பார்வையிட்டபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,


விவசாயிகளை அச்சுறுத்தி வரும் இந்த வெட்டுக்கிளிகளை முற்றாக இல்லாமற் செய்து கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில். மத்திய மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளூராட்சி சபை தலைவர்கள், பிரதி பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -