காலி பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றனர்.
குறித்த காலப்பகுதியில் காலி மாவட்டத்தில் மட்டும் 30 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 30 நாட்களிற்குள் இந்த மரணங்கள் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Reviewed by
importmirror
on
5/01/2020 02:53:00 AM
Rating:
5