எம்.ஏ.முகமட்-
அல் ஹிக்மா பௌண்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி இபாதுல்லாவின் ஏற்பாட்டில் கொரோனா (கொவிட்19) அசாதரன சூழலில் பாதிக்கப் பட்ட அண்ணல் நகர் கிராம சௌவகர் பிரிவிலுள்ள நாளாந்த வருமானம் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப் பட்டன.
இந் நிகழ்வில் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி இபாதுல்லா,அல் அதான் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.ஏ.அஸீஸ்; கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.நிஸார்தீன்,ஆகியோர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -