தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்படுமா?


சுஆத் அப்துல்லாஹ் -
லக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (13) முதல் ஏப்ரல் மாதம் (20) ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் பல பாகங்களிலும் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை வழங்க தனியார் கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும் என்று அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் கவனமெடுத்து நோய்த் தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -