களுத்துறை தெற்கு முஸ்லிம் அமைப்பினால் நாகொட வைத்தியசாலைக்கு கோவிட் 19 வைத்திய சரீர உடைகள்

அப்ரா அன்ஸார்-

 ளுத்துறை தெற்கு முஸ்லிம் இளைஞர் அமைப்பினால் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பெறுமதியான வைத்திய சரீர உடைப் பொதி கோவிட் 19 இற்கு சிகிச்சை அளிக்கின்ற களுத்துறை நாகொட பிரதான வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களுக்கு இன்று (30.03.2020)அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கு களுத்துறை நகர சபை தலைவர் ஆமிர் நஸீர் தலைமை தாங்கினார்.

இச் சமூக சேவையில் அயராது பாடுபட்டவர்களாக ஸாலிம் மௌலவி, முஹம்மத் ஸாதாத், முப்தி முய்ன், அர்க்கம் அன்ஸார், ரிஹாம் முன்ஸிர், இன்ஹாம் இல்யாஸ், அப்ஸல் அஹமத், மின்ஸாப் முபஷ்ஷிர், முஹம்மத் லாபிர், முஹம்மத் ராஷித் என்பவர்களை குறிப்பிடலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -