மதுபான உற்பத்திக்கு அவசியமான எத்தனோல் இறக்குமதிக்கு முதலாம் திகதி முதல் தடை

ஐ. ஏ. காதிர் கான்-

துபான உற்பத்திக்கு அவசியமாகின்ற எத்தனோலை (Ethanol) இறக்குமதி செய்வது தடை செய்யப்படுகின்றது.
ஜனவரி முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலாகும் வகையில் நிதி, பொருளாதார மற்றும் கொள்கைத் திட்டமிடல் அமைச்சினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பெருமளவில் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதன் காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -