அமெரிக்கத் தூதரகம் அருகே மீண்டும் ரொக்கெட் வீசி தாக்குதல்.


எம்.ஜே.எம் பாரிஸ்-
ராக் தலைநகரான பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே 5 ரொக்கெட்டுகள் வெடித்து சிதறின.
திக்ரிஸ் மேற்குக்கரை பகுதி பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்த பகுதியாகும்.
அங்கு வெளிநாட்டவர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இப்பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரொக்கெட் வீச்சில் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -