எம்.ஐ.எம்.அஸ்ஹர்-கம்பஹா மாவட்ட மாஸ்டர் விளையாட்டு சம்மேளனம் விளையாட்டு அமைச்சின் அனுசரணையில் நடாத்திய 6வது மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டி அண்மையில் கம்பஹா ஶ்ரீமாவோ பண்டார நாயக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட பல விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதில் கலந்துகொண்டசாய்ந்தமருதைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றியாஸ் ஆண்களுக்கான பரிதி வட்டம் வீசும் நிகழ்சியில் தங்க பதக்கமும், ஈட்டி எறிதல் நிகழ்சியில் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -