புதிய ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.


பாறுக் ஷிஹான்-

2020 ம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணைக்கான பாடசாலை இன்று(2) ஆரம்பமானது.
மலர்ந்துள்ள புதிய ஆண்டிற்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வியாழக்கிழமை(2) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு சாதாரண தர விடைத்தாள் திருத்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 84 பாடசாலைகளில் 47 பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படிஇ ஏனைய 37 பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.சாதாரண தர பரீட்சைகள் விடைத்தாள் திரு்ததப் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெற்று வருவதோடுஇ இதில் முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் டிசம்பர் 26 முதல் 4ஆம் திகதி வரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -