எஹியான் பாய் புத்தளத்தில் வசிக்கும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்தார்

அஸ்லம் அப்ரித்- 
புத்தளத்தில் வசிக்கும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்தார் முன்னால் முசலி பிரதேச தவிசாளர் SLPP மன்னார் மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய எஹியான் பாய் அவர்கள்
இன்று 25-1-2020 இன்று புத்தளத்தில் வசிக்கும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்தார் முன்னால் முசலி பிரதேச தவிசாளர் SLPP மன்னார் மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய எஹியான் பாய் அவர்களும் ISRC பணிப்பாளர் சமூக சேவகன் மிஹ்லார் அவர்களும் கிராம மக்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்ட போது.
இதில் பள்ளி நிர்வாக உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள்,இளைஞர்கள்,
என பலரும் கலந்து கொண்டனர். இதில் ஆரோக்கியமான பல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -