கல்முனை ரோயல் வித்தியாலயத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

எம்.என் எம்.அப்ராஸ்-
ல்முனை ரோயல் வித்தியாலயத்தில் இவ்வாண்டு (2020) தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு
பாடசாலையின் அதிபர் எம்.எச் .எம்.அன்சார் தலைமையில் (16) இன்று இடம்பெற்றது.
புதிதாக அனுமதி பெற்ற மாணவர்கள் தரம் -2 மாணவர்களால் வரவேற்க்கப்பட்டதுன்
பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் மன நல மருத்துவர் யூ. எல்.சராப்தீன் மற்றும் கெளரவ அதிதியாக கல்முனை கல்வி வலய ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரிய ஆலோசகர் வை .ஏ.கே.தாசீம் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -