அம்பாறை மாவட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி , மஹ்மூத் மகளிர் கல்லூரிகள் உயர்தர பரீட்சை முடிவுகளின் படி முதன்னிலை


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ம்பாறை மாவட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி , மஹ்மூத் மகளிர் கல்லூரிகள் உயர்தர பரீட்சை முடிவுகளின் படி முதன்னிலை பெற்று தொடர்ந்தும் சாதனை படைத்துள்ளன.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 12 பேர் பொறியியல் துறைக்கும் 2 பேர் மருத்துவத்துறைக்கும் , 10 பேர் தொழில்நுட்ப துறைக்கும் 4 பேர் வர்த்தக துறைக்கும் , 2 பேர் கலைத்துறைக்கும் பெருமளவிலான மாணவர்கள் உயிரியல் விஞ்ஞானம் மற்றும் பௌதீக விஞ்ஞான துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலிருந்து 10 மாணவிகள் மருத்துவத்துறைக்கும் , 3 மாணவிகள் பொறியியல் துறைக்கும் , 7 மாணவிகள் சட்ட துறைக்கும் , 30 மாணவிகள் கலைத்துறைக்கும் , 8 மாணவிகள் இஸ்லாமிய கற்கை நெறிக்கும் பெரும் தொகையான மாணவிகள் உயிரியல் விஞ்ஞானம் மற்றும் பௌதீக விஞ்ஞான துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -