திருகோணமலை நகரில் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை முண்ணிட்டு பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியில் வாக்களித்த மக்கள்


எப்.முபாரக்-
திருகோணமலை நகரில் ஜனாதிபதியாக தெரிவான கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியில் வாக்களித்த மக்கள் இன்று(17)ஈடுபட்டார்கள்.
திருகோணமலை நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் அருகில் ஒன்று கூடிய ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் பட்டாசுகள்,கொளுத்தியும்,வீதியால் செல்வோருக்கு கோத்தாபய ராஜபக்சவின் படங்களையும் வழங்கினார்கள்.
இதில் அதிகளவான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -