தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் வெற்றி விழா

அஸ்ரப் ஏ சமத்-
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொதுஜன முன்னணி மற்றும் , ஸ்ரீ.ல.பொதுசன பெருமுன ஊழிியா்கள் இணைந்து இன்று(19) தலைமைக்காரியலாயத்தின் முன்பாக இலங்கையின் 7வது ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபாய ராஜபக்சவின் வெற்றியை கொண்டாடினாா்கள். வீடமைப்பு அதிகார சபையின் முன்றலில் பாற்சோறு பழம் இனிப்பு பண்டங்கள் வழங்கி கொண்டாடினாா்கள். இவ்வைபவத்தில் அதிகார சபையில் உள்ள சகல . ஊழியா்கள் சங்கத் தலைவா் காமினி, அதிகார சபையின் பதில் பொதுமுகாமையாளா் மற்றும் பிரதிப் பொதுமுகாமையாளா்களும் கலந்து சிறப்பித்தனா்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -