ஆசிரியர்களுக்கான சிறுவர் உரிமை சம்பந்தமான பயிற்சி பட்டறை

லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சம்மாந்துறை வலயகல்வி இணைந்து சிறுவர் உரிமை சம்பந்தமான பயிற்சி பட்டறை ஒன்றினை செவ்வாய்க்கிழமை(15) காலை நடாத்தியது.
கல்முனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி ஆசிரியர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சுமார் 50க்கும் அதிகமானோர் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.
இதன் போது வளவாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் ஏனைய அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.நிதர்ஷினி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சமூக உளவியல் உத்தியோகத்தர் எம்.ஹமீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -