மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 401 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்கள் 401 பேர் புலமைப் பரிசில் பெற தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய மூன்று கல்விக் கோட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று கோட்டங்களிலும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த மாணவர்களுக்கும், வழிகாட்டிய அதிபர்களுக்கும், ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்களுக்கும் மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் போன்றோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -