அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தில் 12 மாணவர்கள் சித்தி. 180 புள்ளிகளுடன் ஹப்ஸா முஸம்மில் முன்னிலை

சிபான் - 
டைபெற்ற 2019 ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகின..

அதில் அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தின் 12 மாணவ மாணவியர் 153 புள்ளிகளுக்கு மேல் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களில் முகம்மட் முஸம்மில் ஹப்ஸா  எனும் மாணவி பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 180 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -