வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம். தாஹிர் அதிபர் சேவை தரம் 1 க்கு பதவி உயர்வு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம். தாஹிர் இலங்கை அதிபர் சேவை தரம் 2 ல் இருந்து தரம் 1 க்கு இலங்கை கல்விச் சேவை ஆணைக்குழுவினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறந்த நிருவாக ஆற்றல் கொண்ட இவர் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை மத்தியஸ்த சபையின் தவிசாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -